health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர் தானா!

பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர் தானா!

  பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் கேட்டு ...
Read More
23 இந்திய வானூர்திகள் இலங்கைக்கு வருகை....!

23 இந்திய வானூர்திகள் இலங்கைக்கு வருகை....!

  இலங்கை வான் படையின் 70 வது ஆண்டு விழாவையொட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் மொத்தம் 23 வானூர்திகள் இலங...
Read More
எப்போது கோவிட் வைரஸ் இலங்கையில் இல்லாமல் போகும்?

எப்போது கோவிட் வைரஸ் இலங்கையில் இல்லாமல் போகும்?

  நாட்டில் 70 வீதமானோருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டால் கோவிட் வைரஸ் இலங்கையிலிருந்து அழிந்துவிடும் என வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தி...
Read More
விடுதலைப்புலிகளின் தலைவர் மகளைக் கூறி தமிழ் பெண்ணை திட்டிய கொழும்பு பிரபல நிறுவன CEO

விடுதலைப்புலிகளின் தலைவர் மகளைக் கூறி தமிழ் பெண்ணை திட்டிய கொழும்பு பிரபல நிறுவன CEO

  கொழும்பு உள்ள பிரதான நிறுவனத்தில்தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) கடமையாற்றும் அதிகாரி தமிழ்ப் பெண் செயலாளரை துஷ்பிரயோகம் செய்த ...
Read More
மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கை - உடனடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய

மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கை - உடனடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய

  பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார். திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொ...
Read More
கிளிநொச்சியில் சகோதரனால் ஏழு வயது சிறுவன்அடித்துக் கொலை!

கிளிநொச்சியில் சகோதரனால் ஏழு வயது சிறுவன்அடித்துக் கொலை!

  கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சய...
Read More
இலங்கையில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350ஆக அதிகரிப்பு!

இலங்கையில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350ஆக அதிகரிப்பு!

  இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது. ...
Read More
2ஆவது நாளாகவும் தொடரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

2ஆவது நாளாகவும் தொடரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

  நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இர...
Read More
யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

  யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயி...
Read More
நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

  நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கைய...
Read More
மாந்திரிக சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த 9 வயது சிறுமி

மாந்திரிக சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த 9 வயது சிறுமி

  மீஹாவத்தை- கண்டுபொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி...
Read More
விற்பனைக்கு கொண்டு செல்லும் பொருட்களை சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு

விற்பனைக்கு கொண்டு செல்லும் பொருட்களை சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு

  மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தும் வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் பொருட்களை எடுத்துகொள்வதாக வெளி ம...
Read More
கொழும்பு கட்டுநாயக்கவில் மாஸ் காட்டப்போகும் நடிகர் சிம்பு?

கொழும்பு கட்டுநாயக்கவில் மாஸ் காட்டப்போகும் நடிகர் சிம்பு?

  தென்னிந்திய தமிழ் திரையுலகில் பலர் பல கனவுகளோடு நடிகர்களாக அறிமுகமாகி சில காலங்களிலேயே காணவில்லை.இன்னும் சிலர் குழந்தை நட்ஷத்திரமாக சினிமா...
Read More
வீரப்பன் மகள் வித்யாராணி தேர்தலில் களமிறங்குகிறார்!

வீரப்பன் மகள் வித்யாராணி தேர்தலில் களமிறங்குகிறார்!

  தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், கூட்டணி கட்சிகள் சார்பிலும் யாரெல்லாம் போட்டிய...
Read More
இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

  தமிழ்நாட்டில் இலங்கை தமிழரான சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் இந்திரகுமார்.இ...
Read More
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா!

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா!

  வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 150 பேரிடம் ...
Read More
எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுலாக்கப்படும்

எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுலாக்கப்படும்

  எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதிலும் தற்போது நீர் தட்டுப்ப...
Read More
வன்னிமண் நற்பணி மன்றம் மூலம்  வவுனியா மாவட்டம் முத்துமாரி நகர் புளியங்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் குழாய் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தபட்டது.....!

வன்னிமண் நற்பணி மன்றம் மூலம் வவுனியா மாவட்டம் முத்துமாரி நகர் புளியங்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் குழாய் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தபட்டது.....!

  திகதி 28-02-2021 வழங்கிய இடம் - வவுனியா மாவட்டம் , முத்துமாரி நகர் புளியங்குளம். நிதி உதவி _ எம் கரம் கோர்த்து நிற்கும் வைத்திய கலாநிதி வி...
Read More
பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது – நாலக தேரர் சந்தேகம்

பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது – நாலக தேரர் சந்தேகம்

  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா என தேசிய ஒர...
Read More
ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு

  நீ ண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண...
Read More
நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்!

நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்!

  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையா...
Read More
முல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் குழு!

முல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் குழு!

  முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொண்ட...
Read More
தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு!

தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு!

  தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றன. இதை 10 கட்சிகளின் கூட்டு என்று அவர்கள் அழைக்...
Read More
இலங்கை கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட பேருந்துகள்!

இலங்கை கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட பேருந்துகள்!

  இலங்கையில் மீன் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும்...
Read More
உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்...!

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்...!

  உருளைக்கிழங்கின் தோலின் அடியில் இரும்புச்சத்து உண்டு. எனவே இதனை தோலுடன் வேகவைத்து பிறகுதான் தோலை உரிக்க வேண்டும்.உடல் எடை கூடும். வாயுவை உ...
Read More
எலுமிச்சை பழத்தோலில் உள்ள நன்மைகள் ...

எலுமிச்சை பழத்தோலில் உள்ள நன்மைகள் ...

  எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்ததே. ஆனால் உண்மையில் எலுமிச்சை தோலில்தான், உடலுக்கு நன்மைகள் ...
Read More
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை – ராகுல் காந்தி அதிரடி

சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை – ராகுல் காந்தி அதிரடி

  சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல...
Read More
மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர்!

மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர்!

  பொத்துவில் இருந்து அனுராதபுரத்திற்கு மோட்டர்சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை மட்டக்களப்பு கல்லாறு பொலிஸ் சோத...
Read More
ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும்!

ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும்!

  பிரதமர் இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் எனவும் ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும் என பிரதமரின் மட்டு அம...
Read More
யாழில் பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி, அதன் பின்பு இரண்டு சிறுமிகளுக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

யாழில் பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி, அதன் பின்பு இரண்டு சிறுமிகளுக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

  பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று இரண்டு சிறுமிகளி...
Read More
இன்றைய ராசிபலன் 28/08/2021

இன்றைய ராசிபலன் 28/08/2021

  மேஷம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடி...
Read More
நாயை சுடப்போய் தவறுதலாக முதியவர் சுட்ட பொலிஸார் – களுத்துறையில் சம்பவம்

நாயை சுடப்போய் தவறுதலாக முதியவர் சுட்ட பொலிஸார் – களுத்துறையில் சம்பவம்

  தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவரால் ரேபிஸ் நோய் கொண்ட நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் சூடு அருகில் இருந்த நபரொரு...
Read More
கனடாவின் ரொறன்ரோவின் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ரூ 1 கோடி நன்கொடை!

கனடாவின் ரொறன்ரோவின் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ரூ 1 கோடி நன்கொடை!

  கனடாவின் ரொறன்ரோவின் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு ரூ 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த தகவலை தமிழ் இருக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இது த...
Read More
தமிழக்தில் திருமணமான பெண் ஒருவர் கொடூரமாக கற்பழித்து கொலை!

தமிழக்தில் திருமணமான பெண் ஒருவர் கொடூரமாக கற்பழித்து கொலை!

  நஞ்சன்கூடு அருகே திருமணமான பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி ...
Read More
யாழில் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், வடக்கை மிரட்டும் கொரோனா!

யாழில் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், வடக்கை மிரட்டும் கொரோனா!

  யாழ்ப்பாணம் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், சங்கானையில் இருவர், சண்டிலிபாயில் ஒருவர், கொடிகாமத்தில் ஒருவர், ஏ...
Read More
ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கினார்!

ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கினார்!

  ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி (இ.ம.மு.க.) என க...
Read More
சட்டபீட மாணவர் மீது தாக்குதல்!

சட்டபீட மாணவர் மீது தாக்குதல்!

  பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டபீட மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் ...
Read More
திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!!

திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!!

  திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்...
Read More
சுற்றுலா சென்ற ஒன்பது வயது சிறுவன் குழியில் விழுந்து பரிதாபமாக மரணம்!!

சுற்றுலா சென்ற ஒன்பது வயது சிறுவன் குழியில் விழுந்து பரிதாபமாக மரணம்!!

  பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் மாத்தற...
Read More
திருமண நிகழ்விற்கு சென்ற பெண் மரணம்!!

திருமண நிகழ்விற்கு சென்ற பெண் மரணம்!!

  கொட்டதெனியாவ பிரதேசத்தில் மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட ப...
Read More