health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list
இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டி விலையில் மாற்றம்!

இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டி விலையில் மாற்றம்!

  இன்று முதல் நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோதுமை மாவுக்கான விலையை அ...
Read More
சுவிஸில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்....!

சுவிஸில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்....!

  சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்...
Read More
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்:வலுக்கும் எதிர்ப்பு........!

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்:வலுக்கும் எதிர்ப்பு........!

  சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மில...
Read More
யாழில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு....!

யாழில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு....!

  யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 5ம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்...
Read More
விபத்தில் பலியான இளம் பெண்....!

விபத்தில் பலியான இளம் பெண்....!

 சிலாபம் - முந்தல் கோயில் சந்திப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வேம்பு மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 24 வயதான யுவதி மரணமடைந்துள்ளதுடன் மேல...
Read More
எரிவாயு வெடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இளம் பெண் - தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்...!

எரிவாயு வெடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இளம் பெண் - தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்...!

  வெலிகந்த பிரதேசத்தில் அண்மையில் தீ பற்றி எரிந்தமையினால் உயிரிந்ததாக கூறப்படும் பெண்ணின் தந்தை பல விடயங்களை ஊடகத்திற்கு தெரியப்படுத்தியுள்ள...
Read More
யாழ்,கிளியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புகள்.....!

யாழ்,கிளியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புகள்.....!

  நாட்டில் அண்மை காலமாக பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் நிகழ்ந்து பல விபத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது சுன்ன...
Read More
பிரபல நடன இயக்குனர் உயிரிழப்பு; கண்ணீரில் திரையுலகம்....!

பிரபல நடன இயக்குனர் உயிரிழப்பு; கண்ணீரில் திரையுலகம்....!

  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங...
Read More
இலங்கையில் பல பாகங்களில் வெடித்து சிதறும் எரிவாயு; அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் பல பாகங்களில் வெடித்து சிதறும் எரிவாயு; அச்சத்தில் மக்கள்!

  மட்டு. ஏறாவூரில் சமையலறையில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக கூறப்படும் நிலையில்  , தெய்வாதீனமாக எவருக்கும் காயங்களோ சேதங்களோ ஏற்படவில்ல...
Read More
புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

  நாட்டில் தொடந்து சிலிண்டர்கள் தீப்பற்றல், காஸ் அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் காஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்க...
Read More
கிளிநொச்சியில் மகளிடம் சேட்டைவிட்டவரின் காதை அறுத்த தந்தை!

கிளிநொச்சியில் மகளிடம் சேட்டைவிட்டவரின் காதை அறுத்த தந்தை!

  கிளிநொச்சியில் தனது 12 வயதான மகளிடம் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் கிளிநொச்சி த...
Read More
போராட்டத்தால் பெண்ணுக்கு கிடைத்த சிலிண்டர்!

போராட்டத்தால் பெண்ணுக்கு கிடைத்த சிலிண்டர்!

 வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இன்று, லிற்றோ எரிவாயு சிலிண்டர் முகவர் கடைக்கு வந்த பெண் ஒருவர், சமையல் எரிவாயு சிலிண்டர் தருமாறு கோரி சி...
Read More
மட்டக்களப்பில் வாள்களுடன் மூவர் கைது....!

மட்டக்களப்பில் வாள்களுடன் மூவர் கைது....!

  மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கைக் கோடரி என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்ப...
Read More
தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகன்....!

தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகன்....!

  மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தனது தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.இந்தச் சம்பவம் குருநாகல், பனாகமுவ பிரதேசத்திலுள்...
Read More
போராட்ட காலத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி....!

போராட்ட காலத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி....!

  ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள நிலுவை போராட்ட காலத்தில் கடந்த ஒன்பதாம் திகதி மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மரணத்தைத் தழுவிக் கொண்ட ...
Read More
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு.....!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு.....!

  வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டி...
Read More
கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு....!

கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு....!

   அடாத்தாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுட...
Read More
கிளிநொச்சியில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து போராட்டம்....!

கிளிநொச்சியில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து போராட்டம்....!

  கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்...
Read More
கிளிநொச்சியில் பேருந்தின் தறிகெட்ட ஓட்டத்தால் பறிபோன மாணவியின் உயிர்.....!

கிளிநொச்சியில் பேருந்தின் தறிகெட்ட ஓட்டத்தால் பறிபோன மாணவியின் உயிர்.....!

  கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்திலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு உயர்தர அனுமதி பெறுவதற்காக சென்றிருந்த மாணவிகள் இருவர் விபத்தில...
Read More
கனடாவில் தமிழர் ஒருவருக்கு எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!

கனடாவில் தமிழர் ஒருவருக்கு எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!

  கனடா - டொராண்டோவை சேர்ந்த 36 வயதான தமிழர் ஒருவருக்கு எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்...
Read More
கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! - மூவர் கைது....!

கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! - மூவர் கைது....!

  எம்பிலிபிட்டிய பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை கடத்தியமை தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...
Read More
வவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி....!

வவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி....!

  வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்கா...
Read More
பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

  தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் த...
Read More
ஆசிரியர் செயலால் மனமுடைந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

ஆசிரியர் செயலால் மனமுடைந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

  கோவை உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மா.ணவி பொன் தாரணி, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனி...
Read More
கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற 2 பேர் யார்? தமிழகத்தை உலுக்கியுள்ள 17 வயதான கோவை மாணவி வழக்கில் முக்கிய திருப்பம்...!

கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற 2 பேர் யார்? தமிழகத்தை உலுக்கியுள்ள 17 வயதான கோவை மாணவி வழக்கில் முக்கிய திருப்பம்...!

  தமிழகத்தை உலுக்கியுள்ள கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை பொலிசார் சற்று முன்னர் கைது செய்த நிலை...
Read More
12 சிறுமி ஒருவர் செல்போனை திருடிய குற்றத்துக்காக நடுரோட்டில்ரத்தில் கட்டி வைத்து உதைத்த கொடூரம்!

12 சிறுமி ஒருவர் செல்போனை திருடிய குற்றத்துக்காக நடுரோட்டில்ரத்தில் கட்டி வைத்து உதைத்த கொடூரம்!

  இந்தியாவில் 12 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்க...
Read More
பெண்கள் உள்பட 9 பேரைக் கைது செய்த பொலிஸார்.....!

பெண்கள் உள்பட 9 பேரைக் கைது செய்த பொலிஸார்.....!

  கஹட்டகஸ்திகிலிய, துருக்குராகம பகுதியில் ஹெராயின் பொருளுடன் சந்தேக நபரைக் கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு இடையூறாக இருந்த 9 பேரை பொலிஸார் கைத...
Read More
தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் சடலம்! வெளியான பரபரப்பு வீடியோ....!

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் சடலம்! வெளியான பரபரப்பு வீடியோ....!

  மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை (13) காலை சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நி...
Read More
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு....!

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு....!

 வாகன இறக்குமதியாளர்கள், 2022க்குள் மாற்று வழிகளுக்கு மாற வேண்டும் என்று கூறுகின்றனர். வாகன இறக்குமதியை தடை செய்யும் முடிவில் பட்ஜெட்டில் மா...
Read More
மதுப்பிரியர்களுக்கு சோகமான தகவல்!

மதுப்பிரியர்களுக்கு சோகமான தகவல்!

 2022 பாதீட்டின்படி மதுபானங்களின் வாி அதிகாிக்கப்பட்டு்ள்ளதாக மதுவாித் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி 750 மில்லிலீற்றர் உள்ளுா் விசேட சார...
Read More
புத்தளத்தில் இரவில் ஏற்ப்பட்ட விபத்து...!

புத்தளத்தில் இரவில் ஏற்ப்பட்ட விபத்து...!

  புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவ்விபத்து சம்பவம் புத்தளம்...
Read More
கால் வாயின் மண் திட்டு சரிந்துஇளைஞன் ஒருவர் பரிதாப உயிரிழப்பு...!

கால் வாயின் மண் திட்டு சரிந்துஇளைஞன் ஒருவர் பரிதாப உயிரிழப்பு...!

  கொழும்பு 5 - கிருலப்பனை பகுதியில், ஆழமான கால் வாய் ஒன்றுக்குள் நீர் குழாய் திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது, கால் வாயின் ...
Read More
செல்பி எடுத்த பின் கடலில் குதித்த யுவதியின் சடலமா மன்னாரில் மீட்கப்பட்டது....!

செல்பி எடுத்த பின் கடலில் குதித்த யுவதியின் சடலமா மன்னாரில் மீட்கப்பட்டது....!

  மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலைமீட்கப்பட்டுள்ளது.இன்றைய தின...
Read More
மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்!

மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்!

  திருகோணமலையில் மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் ப...
Read More
மதுவெறியில் பாடசாலை மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

மதுவெறியில் பாடசாலை மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

  மன்னார் மடுப்பகுதியில் மதுவெறிக் குழுவின் தாக்குதலுக்குள்ளான நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்...
Read More
வவுனியா தமிழ் பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா!

வவுனியா தமிழ் பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா!

  வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா மறவன்குளம...
Read More
இலங்கையில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா பரவல்!

இலங்கையில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா பரவல்!

  இலங்கையில் இன்று இதுவரையில் 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இ...
Read More
கிளிநொச்சியில்  வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் திடீரென ஆடையகத்திற்குள் புகுந்தது...!

கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் திடீரென ஆடையகத்திற்குள் புகுந்தது...!

  கிளிநொச்சியில் உள்ள ஆடையகம் ஒன்றுக்குள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
Read More
இன்றைய ராசிபலன் 13/11/2021

இன்றைய ராசிபலன் 13/11/2021

  மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள...
Read More
கொய்யாக்காய் கொடுப்பதாக 6 வயது சிறுவனை அழைத்து சென்ற சைக்கோ மாணவனால் நடந்த பயங்கரம்!!

கொய்யாக்காய் கொடுப்பதாக 6 வயது சிறுவனை அழைத்து சென்ற சைக்கோ மாணவனால் நடந்த பயங்கரம்!!

  நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் க.ழு.த்.த.று.த்து கொ.லை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை கைது செ.ய்.த போ.லீ.சார் வி.சா.ர...
Read More
படிக்கின்ற 17 வயது சிறுமிக்கு வாட்ச்மேன் கணவனால் நேர்ந்த கொடூரம் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

படிக்கின்ற 17 வயது சிறுமிக்கு வாட்ச்மேன் கணவனால் நேர்ந்த கொடூரம் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

  கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே அவலயன பாளையா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி. இவர், ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பா...
Read More
மயங்கிய ஊழியரை அலேக்காக தோளில் சுமந்த பெண் இன்ஸ்பெக்டர்! பாராட்டு குவித்து வரும் உயர் அதிகாரிகள்.....!

மயங்கிய ஊழியரை அலேக்காக தோளில் சுமந்த பெண் இன்ஸ்பெக்டர்! பாராட்டு குவித்து வரும் உயர் அதிகாரிகள்.....!

  சாலையோரம் பரிதாபமாக கிடந்த நபரை தோலில் சுமந்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு சமூகவலைத்தளங்களில் பார...
Read More
வீட்டில் தனியாக இருந்த மனைவிக்கு நண்பர்களால் பட்ட பகலில் நேர்ந்த சோகம்!!

வீட்டில் தனியாக இருந்த மனைவிக்கு நண்பர்களால் பட்ட பகலில் நேர்ந்த சோகம்!!

  மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 30 வயதான வாலிபர் தன்னுடைய 27 வயதான மனைவியுடன் வசித்து வந்தார் அவருக்கு இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர் .அந்த ...
Read More
நுங்கு தருவதாக 9 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனரால் நடந்த பயங்கரம் : பின்னர் கொடூரனுக்கு நேர்ந்த கதி!!

நுங்கு தருவதாக 9 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனரால் நடந்த பயங்கரம் : பின்னர் கொடூரனுக்கு நேர்ந்த கதி!!

  நொங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ப...
Read More
குளிக்கும்போது டவல் எடுத்து கொடுக்க தாமதமான மனைவி : பின்னர் கணவனால் அரங்கேறிய கொடூரம்!!

குளிக்கும்போது டவல் எடுத்து கொடுக்க தாமதமான மனைவி : பின்னர் கணவனால் அரங்கேறிய கொடூரம்!!

 குளிக்கும்போது டவல் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பதற்கு தாமதப்படுத்த மனைவியே மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார் கணவன் இந்த அதிர்ச்சி ...
Read More