health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list
இலங்கையில் இளம் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

இலங்கையில் இளம் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

 காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர்...
Read More
கொரோனாவால் சைவ குருக்கள் ஒருவர் மரணம்!

கொரோனாவால் சைவ குருக்கள் ஒருவர் மரணம்!

  முல்லைத்தீவு முள்ளியவளை - கணுக்கேணி மேற்கு கற்பக விநாயகர் ஆலய குருக்கள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொ...
Read More
கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது

கொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது

  கொழும்பு நாராஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கை...
Read More
யாழில் பேருந்து விபத்து - நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி

யாழில் பேருந்து விபத்து - நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி

  யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக...
Read More
இலங்கை திரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்; இன்று முதல் புதிய வசதி!

இலங்கை திரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்; இன்று முதல் புதிய வசதி!

  வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்...
Read More
இன்றைய ராசிபலன் 20/09/2021

இன்றைய ராசிபலன் 20/09/2021

  மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்...
Read More
இலங்கையில் அக்டோபர் வரை ஊரடங்கு நீடிப்பு ?

இலங்கையில் அக்டோபர் வரை ஊரடங்கு நீடிப்பு ?

  தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஊரடங்கை எதி...
Read More
யாழில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

யாழில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

 யாழ்.மாவட்டத்தில் மேலும் 155 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக...
Read More
இன்றுமுதல் இலங்கையர்கள் வரலாம்; பயணத்தடையை நீக்கிய பிரபல நாடு!

இன்றுமுதல் இலங்கையர்கள் வரலாம்; பயணத்தடையை நீக்கிய பிரபல நாடு!

  இன்று முதல் இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை ஐக்கிய அரபு இராஜியம் நீக்குகின்றது. அதன்படி இன்று முதல் இரண்டு கோவிட் ட...
Read More
நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோரில் பலர் இன்னும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை

நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோரில் பலர் இன்னும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை

  நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1,38,000 பேர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பி...
Read More
யாழில் ஆலய வாயிலில் விழுந்து உயிரிழந்த பெண்!

யாழில் ஆலய வாயிலில் விழுந்து உயிரிழந்த பெண்!

  யாழ்ப்பா ணம் வல்வெட்டித்துறையில் இருந்து கொட்டடியில் உள்ள ஆலயத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆலய வாயிலிலேயே சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ள ச...
Read More
யாழில் கோர விபத்து; வீட்டுவாசலில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.....!

யாழில் கோர விபத்து; வீட்டுவாசலில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.....!

  யாழ். நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவர் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அவரின் வீட்டு வாசலில...
Read More
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிற்கு வருகிறது ஆப்பு.....!

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிற்கு வருகிறது ஆப்பு.....!

  நாட்டில் கோவிட் செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விசேட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி ஒரு இலட்சம்...
Read More
250 கோடி டொலர் கடன்வாங்கும் இலங்கை!

250 கோடி டொலர் கடன்வாங்கும் இலங்கை!

  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து...
Read More
தலிபான்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஆப்கான் தூதவர் அதிரடி அறிவிப்பு

தலிபான்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஆப்கான் தூதவர் அதிரடி அறிவிப்பு

  ஆப்கானில் தலிபான்களால் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அமைச்சரவையை ஏற்க முடியாதென கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதவர் அஷ்ரப் ஹய்தாரி தெரிவ...
Read More
வைத்தியசாலையில் குடையால் ஏற்பட்ட மோதல்....!

வைத்தியசாலையில் குடையால் ஏற்பட்ட மோதல்....!

  கண்டி வைத்தியசாலையில் குடை ஒன்றால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப...
Read More
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக! கொலையா? தற்கொலையா?

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக! கொலையா? தற்கொலையா?

  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி ஒருவர் அவருடைய வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளன...
Read More
இருவேளை மாத்திரம் சாப்பிடுங்கள்; நாட்டு மக்களிடம் கோரிக்கை!

இருவேளை மாத்திரம் சாப்பிடுங்கள்; நாட்டு மக்களிடம் கோரிக்கை!

  ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைத்து தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜக...
Read More