health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list
ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ...
Read More
குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று..! எச்சரிக்கை

குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று..! எச்சரிக்கை

  நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொற்று நோய் பரவி வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருக்க...
Read More
திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி... பலர் கவலைக்கிடம்: வெளிவரும் பகீர் தகவல்

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி... பலர் கவலைக்கிடம்: வெளிவரும் பகீர் தகவல்

  வடக்கு இஸ்ரேலில் மெரோன் மலையின் அடிவாரத்தில் இடம்பெற்ற மத திருவிழாவில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும...
Read More
அதிகரிக்கும் கொரோனா தொற்று: நிரம்பியது கொழும்பு கிழக்கு வைத்தியசாலை

அதிகரிக்கும் கொரோனா தொற்று: நிரம்பியது கொழும்பு கிழக்கு வைத்தியசாலை

  இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச...
Read More
இலங்கையில் தீடிரென இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் விழுந்துள்ளார்.

இலங்கையில் தீடிரென இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் விழுந்துள்ளார்.

  இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகின்றது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ப...
Read More
யாழில் வேலைக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை!

யாழில் வேலைக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை!

  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசிக்கும் நாதன் ஜெசிந்தன் (வயது 20) என்பவரை கடந்த 23.04.2021ல் இரு...
Read More
கயிறு கைவிட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுமி!

கயிறு கைவிட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுமி!

 நீரில் மூழ்கி 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை இஸட் டீ கால்...
Read More
பாகிஸ்தானின் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட இராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட இராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சியாச்சின் செக்டரின் ஹனீப்பில் ஏப்ரல் 25 மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவுக்குப் பின்னர் மீட்கப்பட...
Read More
இலங்கையில் ஏழு வயது சிறுவனை மோசமான முறையில் தாக்கி துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டி – இணையத்தில் கசிந்த காணொளி

இலங்கையில் ஏழு வயது சிறுவனை மோசமான முறையில் தாக்கி துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டி – இணையத்தில் கசிந்த காணொளி

  ஏழு வயது சிறுவனை மோசமான முறையில் தாக்கி துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பல்லேவல பொலிசாரே சிறுவனை துன்...
Read More
தமிழக்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : உடல்களை தகனம் செய்ய காத்திருக்கும் மக்கள்

தமிழக்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : உடல்களை தகனம் செய்ய காத்திருக்கும் மக்கள்

  இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடவசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாக...
Read More
Wins Home Care Service

Wins Home Care Service

 
Read More
 Wins Home Care Service

Wins Home Care Service

   எங்கள் நிறுவனத்தின் ஊடாக உங்கள் வயதான அனுபுக்குரியோரை பராமரிப்பதட்கும் மற்றும் மருத்துவ அடிப்படையில் அவர்களை கவனிப்பதட்கும் எங்கள் நிறுவன...
Read More
தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!

தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூ...
Read More
முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கு இலக்கானவர் மரணம்!

முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கு இலக்கானவர் மரணம்!

  முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் கத்திக்குத்துக்கு இலக்க...
Read More
முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மனு!

முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் மனு!

  கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு ...
Read More
முல்லைத்தீவு கொக்காவில் காட்டுப்பிரதேசத்தில் கொட்டப்படும் கழிவுகள்!

முல்லைத்தீவு கொக்காவில் காட்டுப்பிரதேசத்தில் கொட்டப்படும் கழிவுகள்!

  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்காவிலை அண்மித்த பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால்...
Read More
மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பொது மக்கள்!

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பொது மக்கள்!

 மின்சார சபை ஊழியர்கள் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது மின் கம்பம் ஒன்றை நாட்டுவது தொடர்பில...
Read More
பிரேத அறையில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலம்!

பிரேத அறையில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலம்!

  பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் 18 நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்க...
Read More
நில்வளா கங்கையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்பு!

நில்வளா கங்கையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்பு!

  மாத்தறை, தொட்டமுன பகுதியில் நில்வளா கங்கையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட...
Read More
இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்ட்டது!

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்ட்டது!

 இந்தியாவில் தடுப்பூசி திருவிழா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 28 இலட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் ...
Read More
வவுனியா வைத்திய சாலையை போதனா வைத்தியசாலையாக தர முயர்த்துமாறு கோரிக்கை!

வவுனியா வைத்திய சாலையை போதனா வைத்தியசாலையாக தர முயர்த்துமாறு கோரிக்கை!

  வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் மருத்துவர் சி. எஸ். யமுனாநந்தா ...
Read More
யாழில் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டருந்த இளைஞன் மரணம்!

யாழில் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டருந்த இளைஞன் மரணம்!

  யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் வரணி எல்லைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத...
Read More
இன்றைய ராசிபலன்  16/04/2021

இன்றைய ராசிபலன் 16/04/2021

  மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் தற்போது உங்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய அழகும்...
Read More
5,000 ரூபாவிலும் அரசியல்!

5,000 ரூபாவிலும் அரசியல்!

  இலங்கையில் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன நிலையில் தமிழ் மக்கள் புதுவருட கொண்டாட்டத்தை கொண்டாட வேண்...
Read More
கிளிநொச்சியில் பற்றைக்குள் மீட்கப்பட்ட கார் கொழும்பில் கடத்தப்பட்டதாம்!

கிளிநொச்சியில் பற்றைக்குள் மீட்கப்பட்ட கார் கொழும்பில் கடத்தப்பட்டதாம்!

  கொழும்பில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரொன்று கடத்தப்பட்ட நிலையில், அந்த கார் கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள வனப் பகுதியில் கைவிட...
Read More
யாரும் பயப்பட வேண்டாம் – செந்தில் அதிரடி விடியோ!

யாரும் பயப்பட வேண்டாம் – செந்தில் அதிரடி விடியோ!

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் செந்தில், தன்னுடைய உடல்நிலை குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மூத்த திரைப்பட நடிகரான செந்தில், ச...
Read More
புதுவருட தினத்தன்று வவுனியாவில் ஐவர் கைது!

புதுவருட தினத்தன்று வவுனியாவில் ஐவர் கைது!

  மது போதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் புதுவருடமான நேற்றைய தினம் 5 பேர் வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read More
திடீர் திடீரென வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 309 பேர்; வெளியான காரணம்!

திடீர் திடீரென வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 309 பேர்; வெளியான காரணம்!

  திடீர் விபத்துக்கள் காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் 309 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...
Read More
அதிவேக வீதியில் பயணித்த கார் தொடர்பிலான விபரம் அம்பலம்!

அதிவேக வீதியில் பயணித்த கார் தொடர்பிலான விபரம் அம்பலம்!

  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் காரொன்றில் பயணித்த குழு தொடபில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி ப...
Read More
இன்று முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..!

இன்று முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..!

  சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்ப...
Read More
மே மாதத்தில் பாரிய ஆபத்து; மருத்துவமனைகளை தயார்ப்படுத்துங்கள்!

மே மாதத்தில் பாரிய ஆபத்து; மருத்துவமனைகளை தயார்ப்படுத்துங்கள்!

  நாட்டில் எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் 3ம் அலை உருவாகும் என சுகாதார அமைச்சுக்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே...
Read More
நீலநிற வாழைப்பழம்; அரிய தகவல்கள்....!

நீலநிற வாழைப்பழம்; அரிய தகவல்கள்....!

  நீல ஜாவா வாழைப்பழங்கள் என அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இரு...
Read More
யாழ்.நகரில் வங்கியின் முன்னால் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணம்; அவதானம் மக்களே

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணம்; அவதானம் மக்களே

  யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்...
Read More
மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்ட 6 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்ட 6 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

  மட்டக்களப்பில் போதைபொருளுக்கு அடிமையாகிய இளைஞர் குழு ஒன்று போதைபொருள் வாங்குவதற்கு பணத் தேவைக்காக வீடுகளை உடைத்து சேவல், கோழி தொடக்கம் தங்...
Read More
கிளிநொச்சியில் அழியக்கூடிய நிலையில் காணப்படும் ஒரு அழகிய கிராமம்!

கிளிநொச்சியில் அழியக்கூடிய நிலையில் காணப்படும் ஒரு அழகிய கிராமம்!

  கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றாக காணப்படகூடியது தான் தட்டுவன்கோட்டி பிரதேசம்.தட்டுவன்கோட்டி பிரதேசம் பற்றிய சிறப்பையும், ...
Read More
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சிச் தகவல்!

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சிச் தகவல்!

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைம...
Read More
சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி!

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி!

  சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சந்தேக நபருக்கு உடந்தையாகச் செயற்பட்ட சக பொலிஸ் உத்தியோகத்தர்களை தம்புள்ளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளன...
Read More
15 வயதான பாடசாலை மாணவனை திடீரென கைது செய்த பொலிஸார்! வெளியான காரணம்

15 வயதான பாடசாலை மாணவனை திடீரென கைது செய்த பொலிஸார்! வெளியான காரணம்

  செல்லுப்படியாகும் உரி​மம் பத்திரம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தென...
Read More
வன்னிமண் நட்பணி மன்றத்தின் மூலமாக மாணவி ஒருவருக்கு  கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கபட்டது.....!

வன்னிமண் நட்பணி மன்றத்தின் மூலமாக மாணவி ஒருவருக்கு கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கபட்டது.....!

 வன்னிமண் நற்பணி மன்றம்...🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹 கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்குதல்....    திகதி 03-04-2021 வழங்கிய இடம் ...
Read More
வன்னிமண் நட்பணி மன்றத்தின் மூலமாக சிறுவன் ஒருவனின் கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கபட்டது.....!

வன்னிமண் நட்பணி மன்றத்தின் மூலமாக சிறுவன் ஒருவனின் கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கபட்டது.....!

  வன்னிமண் நற்பணி மன்றம்…🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹கற்றல் வசதிக்காக துவிச்சக்கரவண்டி வழங்குதல்…. திகதி 03-04-2021 வழங்கிய இடம் – முல்ல...
Read More
யாழ் சுழிபுரம் பகுதியில் சிலின்டர் வெடித்து வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரை!

யாழ் சுழிபுரம் பகுதியில் சிலின்டர் வெடித்து வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரை!

  யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகிய...
Read More
யாழ் வடமராட்சியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு – Photos

யாழ் வடமராட்சியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு – Photos

 யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள...
Read More
நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் பௌத்தமதகுருமார் வேண்டுகோள்!

நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் பௌத்தமதகுருமார் வேண்டுகோள்!

நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பௌத்தமதகுருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். புதிய அரசமைப்பிற்கான யோசனைகளை சமர்ப்பி;த்துள்ள பௌத்...
Read More
15 வயதில் கர்ப்பிணியான பாடசாலை பெண்: இளைஞனை கைது செய்த பொலிஸ்!

15 வயதில் கர்ப்பிணியான பாடசாலை பெண்: இளைஞனை கைது செய்த பொலிஸ்!

  பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவி ஒருவர் கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட...
Read More
வவுனியாவில் விரைவில் பல்கலைக்கழகம்....!

வவுனியாவில் விரைவில் பல்கலைக்கழகம்....!

  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த...
Read More
பொலிஸ் அதிகாரியால் கொடூரமாக தாக்கப்பட்ட வாகன சாரதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

பொலிஸ் அதிகாரியால் கொடூரமாக தாக்கப்பட்ட வாகன சாரதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

  மஹரகம், பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி தனக்கு என்ன நடந்தது என அனைத்து தகவல்களையும் வெளிய...
Read More
இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுப...
Read More
யாழில் பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் போலி ஆசாமிகள்!

யாழில் பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் போலி ஆசாமிகள்!

  யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கென பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில போலி ஆசாமிகள் ஈடுட்டுள்ளதாகவும் எனவே அவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்...
Read More