health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list
இலங்கை வீராங்கனை கயன்திகா படைத்த புதிய தேசிய சாதனை!

இலங்கை வீராங்கனை கயன்திகா படைத்த புதிய தேசிய சாதனை!

 கயன்திகா அபேரத்ன என்பவர் 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் புதிய தேசிய சாதனை ஒன்றை  படைத்துள்ளார். இலங்கை வீராங்கனை கயன்தி...
Read More
வீட்டில் புகுந்து தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்! பெண்ணுக்கு நேர்ந்த சோகம்....!

வீட்டில் புகுந்து தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்! பெண்ணுக்கு நேர்ந்த சோகம்....!

  களுத்துறையில் உள்ள வீடொன்றில் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு...
Read More
2 ஆவது மாடியில் இருந்து மாணவனை தலைகீழாக தொங்க விட்ட ஆசிரியர்; பகீர் தகவல்....!

2 ஆவது மாடியில் இருந்து மாணவனை தலைகீழாக தொங்க விட்ட ஆசிரியர்; பகீர் தகவல்....!

  இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் குழப்படி செய்த    மாணவனை திருத்தவென, இரண்டாவது மேல் மாடியில் தலைகீழாக தொங்கவிட்ட  தலமை ஆசிரியர் பொலிஸாரால் க...
Read More
யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்....!

யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்....!

   இலங்கையில் அத்துமீறி கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக இண்டியா மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 23 பேரையும...
Read More
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடிய இளைஞர்களை கைது செய்த பொலிஸார்...காரணம் என்ன?

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடிய இளைஞர்களை கைது செய்த பொலிஸார்...காரணம் என்ன?

 வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் கொண்டாட்டத்திற்காக மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்...
Read More
வவவுனியாவில் நல்லின மாடுகள் மர்ம சாவு....!

வவவுனியாவில் நல்லின மாடுகள் மர்ம சாவு....!

 வவவுனியா புதிய சின்னக் குளம் பகுதியில் மர்மமான முறையில் பலியான நல்லினமாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. வவுனியா நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த ...
Read More
தடுப்பூசிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கோவிட் மாறுபாடு - தீவிர அவதானத்தில் இலங்கை

தடுப்பூசிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கோவிட் மாறுபாடு - தீவிர அவதானத்தில் இலங்கை

 பல நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள A30 என்ற கோவிட் மாறுபாடு தொடர்பில் இலங்கை மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
Read More
1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு...!

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு...!

 தென் மெக்ஸிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 5 அடிக்கு மேல் அளவுள்ள இந்த ப...
Read More
இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்...
Read More
பெண் ஒருவரை பார்க்க சென்ற இளைஞன் எடுத்த விபரீத முடிவு! சாவகச்சேரியில் சம்பவம்

பெண் ஒருவரை பார்க்க சென்ற இளைஞன் எடுத்த விபரீத முடிவு! சாவகச்சேரியில் சம்பவம்

  சாவகச்சேரியில் உள்ள வைத்தியசாலை விடுதி ஒன்றில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வந்த 37 வயதுப் பெண்ணை, பார்க்கச் சென்ற இளைஞன் ஒருவர் விஷம் அரு...
Read More
இன்றைய ராசிபலன் 31/10/2021

இன்றைய ராசிபலன் 31/10/2021

  மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள...
Read More
இலங்கையின் உண்மை நிலையை அறிய ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்....!

இலங்கையின் உண்மை நிலையை அறிய ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்....!

  இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித...
Read More
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 31 பேர் சிக்கினர்....!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 31 பேர் சிக்கினர்....!

 தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதா...
Read More
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்....!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்....!

  கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று காலை...
Read More
விடுதி சுற்றிவளைப்பு: வெளிநாட்டு பெண்கள் ஐவர் கைது...!

விடுதி சுற்றிவளைப்பு: வெளிநாட்டு பெண்கள் ஐவர் கைது...!

  கல்கிஸ்சை - சேரம் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், அதன் முகாமையாளருடன் 5 வெளிநாட்டுப்...
Read More
இராணுவ தளபதி பெயரை பயன்படுத்தி வீதியில் மோசமாக நடந்து கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது...!

இராணுவ தளபதி பெயரை பயன்படுத்தி வீதியில் மோசமாக நடந்து கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது...!

  இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் (Shavendra Silva) பெயரை பயன்படுத்தி மதுபோதையில் வீதியில் நிர்வாணமாக நடந்து கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்...
Read More
இரு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்; 10 பெண்கள் உட்பட 18 பேர் கைது....!

இரு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்; 10 பெண்கள் உட்பட 18 பேர் கைது....!

மொறட்டுவை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்...
Read More
தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி!

தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி!

 நாடு முழுவதும் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி தொடக்கம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்ப...
Read More
யாழில் மனைவியின் கண் முன்னே நஞ்சருந்திய கணவன்; நேர்ந்த சோகம்!

யாழில் மனைவியின் கண் முன்னே நஞ்சருந்திய கணவன்; நேர்ந்த சோகம்!

  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை தாக்கி விட்டு, மனையின் கண்முன்பு விசம் அருந்திய கணவன், யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச...
Read More
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி இதோ!

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி இதோ!

   பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மற்றுமாரு கட்டமாக மேலும் சில வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் நவம்பர் ...
Read More
 யாழ் நல்லூர் கந்தன் ஆலையத்தை சூழ்ந்த வெள்ளம்!

யாழ் நல்லூர் கந்தன் ஆலையத்தை சூழ்ந்த வெள்ளம்!

  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் அடைமழை பரவலாக பெய்திருந்தது. இதன் க...
Read More
திங்கள் முதல் ரயில்  சேவைகள் ஆரம்பம்!

திங்கள் முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்!

   மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி இந்த ச...
Read More
வெளிநாடொன்றில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர்; வெளியான பகீர் தகவல்.....!

வெளிநாடொன்றில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர்; வெளியான பகீர் தகவல்.....!

  குவைத்தில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த இலங்கையர் பொலிசரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கொல்லப்பட்ட பெண்ண...
Read More
புலம்பெயர் தமிழர்களில் நடவடிக்கையால் அதிர்ச்சியில் இலங்கை அரசாங்கம்!

புலம்பெயர் தமிழர்களில் நடவடிக்கையால் அதிர்ச்சியில் இலங்கை அரசாங்கம்!

  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக ஸ்கொட்லன்டில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்ப...
Read More
க.பொ.த உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை!

க.பொ.த உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை!

  க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்காக சுகாதார பரிந்...
Read More
இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் உருவாக்கும் வினோத பெண்....!

இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் உருவாக்கும் வினோத பெண்....!

அன்புக்குரியவர்கள் நம்மைவிட்டு பிரியும்போது ஏற்படும் வலியினை அளவிடவே முடியாது. அவ்வாறான சோகத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் செய்த செயல் கண்களி...
Read More
நீர்த்தாங்கியில் இருந்த பொலிஸ் அதிகாரியின் சடலம்...!

நீர்த்தாங்கியில் இருந்த பொலிஸ் அதிகாரியின் சடலம்...!

   கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்த்தாங்கியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம...
Read More
நாட்டில் வரும் 31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

நாட்டில் வரும் 31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

   இலங்கையில் எதிர்வரும் 31ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனா...
Read More
மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய உத்தரவு!

மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய உத்தரவு!

  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 இந்திய மீன்வர்களை யாழ் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகை அக்க...
Read More
திருகோணமலையில் உள்ள 19 வயது பிரிவினருக்கான முக்கிய தகவல்!

திருகோணமலையில் உள்ள 19 வயது பிரிவினருக்கான முக்கிய தகவல்!

  திருகோணமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவலை திருகோணமலை பிரதேச சுகாத...
Read More
இன்றைய ராசிபலன் 30/10/2021

இன்றைய ராசிபலன் 30/10/2021

  மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை ச...
Read More
இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

  .இளைஞன் ஒருவரை பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளத்திளத்தில் காணொளியாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது. ...
Read More
 யாழில் அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிப தம்பதிகள்....!

யாழில் அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிப தம்பதிகள்....!

  யாழில் அயல் வீட்டாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் வயோதிப தம்பதிகள் இருவர் யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். க...
Read More
ஒரே நாடு ஒரே சட்டம்...வெளியான வர்த்தமானி!

ஒரே நாடு ஒரே சட்டம்...வெளியான வர்த்தமானி!

  ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர...
Read More
யாழில் குடும்பஸ்தரை பலியெடுத்த விபத்து...!

யாழில் குடும்பஸ்தரை பலியெடுத்த விபத்து...!

  யாழ்ப்பாணம் - வடமராட்சி, கப்புது வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 40 வயதுடைய பொ...
Read More
கொழும்பில் 3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிரிட்ட கில்லாடிகள்!

கொழும்பில் 3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிரிட்ட கில்லாடிகள்!

  கொழும்பில் மூன்று மாடி சொகுசு வீடொன்றிற்குள் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லேரியா, ஹிம்புதான வீதியில...
Read More
யாழில் கோடரி வெட்டில் முடிந்த குடும்ப தகராறு; இருவருக்கு நேர்ந்த துயரம்!

யாழில் கோடரி வெட்டில் முடிந்த குடும்ப தகராறு; இருவருக்கு நேர்ந்த துயரம்!

  யாழ்ப்பாணம் இளவாலை - உயரப்புலம் பகுதியில், நேற்று இரவு, குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்...
Read More
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் காலமானார்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் காலமானார்!

  வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் சுகயீனம் காரணமாக மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  உப தவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்...
Read More
மிக விரைவில் நாடு முழுவதும் இரு நாட்களுக்கு அமுலாகவுள்ள தடை?

மிக விரைவில் நாடு முழுவதும் இரு நாட்களுக்கு அமுலாகவுள்ள தடை?

  நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இலங்கை மின்சார சபையின் த...
Read More
தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது; வருகிறது தடை!

தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது; வருகிறது தடை!

  நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ...
Read More
இன்றைய ராசிபலன் 27/10/2021

இன்றைய ராசிபலன் 27/10/2021

 மேஷம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய ...
Read More
சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்: பேராசிரியர் நலிகா அதிர்ச்சித் தகவல்....!

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்: பேராசிரியர் நலிகா அதிர்ச்சித் தகவல்....!

  சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரிம உர சரக்கு இலங்கையில் இறக்கப்படுவதை பொறுத்தே இலங்கையின் விவசாயம் மற்றும் சுற்றாடல் அடையாளத்தின...
Read More
மகிந்தவின் கோட்டையிலும் போராட்டம் அதிரும் இலங்கை...!

மகிந்தவின் கோட்டையிலும் போராட்டம் அதிரும் இலங்கை...!

 ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹரவில் நடைபெற்ற “கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எத...
Read More
விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு....!

விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு....!

  கிணறு சுத்தம் செய்து கொண்டிருந்த இருவர் விஷ வாயு தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். குளியாப்பிட்டி கந்தானகெதர குளியாப்பிட்டி, கந்தான...
Read More
யாழ். பல்கலைக்கழக மாணவரனது கண்டுபிடிப்புக்கு முதலிடம்....!

யாழ். பல்கலைக்கழக மாணவரனது கண்டுபிடிப்புக்கு முதலிடம்....!

 புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவரணி முதலிடம் பிடித்துள்ளது. இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால் இலங்கையிலுள்ள...
Read More
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளம் காதல் ஜோடி: பரபரப்பு பின்னணி....!

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளம் காதல் ஜோடி: பரபரப்பு பின்னணி....!

  முகநூல் மூலம் அறிமுகமான இளம் காதல் ஜோடி, சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.இந்த சம்பவம் கடந...
Read More
தென்னிலங்கையில்  வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்.....!

தென்னிலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்.....!

  தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீட...
Read More
ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை!!

ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை!!

  ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் ...
Read More