health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

உடுப்பை அவுத்து காட்டி இளைஞர்களை உசுப்பேத்தி அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் யாழ் யுவதி ஒருவரின் சதிச்செயல்!

பேஸ்புக்கில் பெண் ஒருவர் தனது புகைப்படங்களை பிரசுரித்து யாழ்ப்பாணம் என தனது இடத்தையும் குறிப்பி்ட்டு பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவி எனவும் அதில் பிரசுரித்து ஆயிரக்கணக்கான ஆண்களின் லைக்குகளை தனது புகைப்படத்திற்கு பெற்று வந்துள்ளார். அத்துடன் தான் பெண்ணியவாதி என்றும் பல பதிவுகளை இட்டு வந்துள்ளார். இதனையறிந்து வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்து ஆண்கள் பலரும் அவருடன் பேஸ்புக்கின் உள்பெட்டியில் தொடர்பு கொண்டு வந்துள்ளனர்.



ஒரு கட்டத்தில் அந்த தொடர்புகளை வைத்து வெளிநாட்டில் உள்ள சில குடும்பஸ்தர்களின் பாலியல் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு தனது முகத்தைக் காட்டாது அந்தரங்கப்பகுதிகளை மட்டும் காட்டி அவர்களை உசுப்பேத்தி குறித்த ஆண்களின் முழுமையான நிர்வாணப்புகைப்படங்கள் மற்றும் அவர்களது சுயமான பாலியல் செயற்பாடுகளை தனக்கு காட்டச்செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் அவர்களை அதனை வைத்து அச்சுறுத்தி பெருமளவு பணம் பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்குத் துணையாக அந்த பெண்ணின் நண்பியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரும் உதவியாக இருந்துள்ளார் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பெண்ணுக்கு நிர்வாணமாக உமது அங்கங்களைக் காட்டியதால் சர்வதேசபொலிசாரைக் கொண்டு கைது செய்து இலங்கைக்கு கொண்டுவர முடியும் எனவும் குறித்த பெண் சட்டத்தரணி அவர்களை அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது. தமது சமூகநிறுவனம் ஒன்றிற்கு பணத்தை வைப்புச் செய்யுங்கள் இல்லாவிட்டால் உங்கள் மீது நடவக்கை பாயும் என அச்சுறுத்தி அந்த நிறுவனத்துக்கு கனடா குடும்பஸ்தர் ஒருவரிடம் 24 லட்சம் ரூபாய்களை பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளும் குறித்த பெண்ணிடம் மாட்டுப்பட்டு முழிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆராய்ந்த போது குறித்த பெண் உண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் முக்கிய நிறுவனம் ஒன்றில் முக்கிய வேலையில் இருப்பதாகவும் அவர் 35 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள குடும்பப் பெண் என்பதுடன் அவர் கணவனை பிரிந்து வேறு ஒருவனுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள். குறித்த பெண் தொடர்பான விபரபங்கள் மற்றும் புகைப்படங்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றிருந்தாலும் கூட ஆண்களுடன் பாலியல் செயற்பாடுகள் தொடர்பான ஒன்லைன்நேரங்களில் வைபர், மற்றும் வட்சப் போன்றவற்றில் குறித்த பெண் புத்திசாலித்தனமாக தனது முகத்தைக் காட்டாது தனது அந்தரங்கப்பகுதிகள் மற்றும் மார்புகளை மட்டும் காட்டுவதால் அந்தப் பெண்தான் என உறுதிப்படுத்த முடியாதுள்ளதால் அப்பெண்ணின் விபரங்களை நாம் வெளியிடவில்லை. இருப்பினும் இவ்வாறான பெண்களின் மூலம் வரும் ஆபத்துக்களை பாலியல் பலவீனமுள்ள வெளிநாடு வாழ் தமி்ழ்க்குடும்பஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாலியல் பலவீனமுள்ள ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment