எரிபொருளுக்கான QR ஒதுக்கீடு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு
எரிபொருளுக்கான QR ஒதுக்கீடு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு
அனைத்து கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் ஒதுக்கீடு மாற்றப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு வாரந்தோறும், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று காலை அனைத்து கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், எரிபொருள் ஒதுக்கீடு மாற்றப்படாது எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment