Nature

3/Nature/grid-small

Fashion

3/Fashion/grid-small
வின்ஸ் செய்திகள்

Most Popular

மகனை கத்தியால் வெட்டிய தந்தை!

  மகனை கத்தியால் வெட்டிய தந்தை! பசறை கோணகலை பகுதியில் புதல்வரை சவரக்கத்தியால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தகராறு காரணமாக தந்தை புதல்வரை சவரக்கத்தியால் வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இடது கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் புதல்வர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 49 வயதுடைய தந்தை ஒருவரே 18 வயதுடைய புதல்வரை சவரக்கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதியை எச்சரித்த சரத் வீரசேகர!

 முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதியை எச்சரித்த சரத் வீரசேகர! குருந்தூர் மலையிலிருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கண்டித்துள்ளார். தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. மேலும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள். எனவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07-07-2023) இடம்பெற்ற வானூர்திமூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தாவது, தேசிய நல்லிணக்கத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இலங்கை சிங்கள பௌத்த நாடு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொர
Secondary Menu

{ads}

Technology/hot-posts

Must Read

3/random/post-list

health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list
முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதியை எச்சரித்த சரத் வீரசேகர!

முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதியை எச்சரித்த சரத் வீரசேகர!

 முல்லைத்தீவு நீதிமன்ற தமிழ் நீதிபதியை எச்சரித்த சரத் வீரசேகர! குருந்தூர் மலையிலிருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் ...
Read More
மகனை கத்தியால் வெட்டிய தந்தை!

மகனை கத்தியால் வெட்டிய தந்தை!

  மகனை கத்தியால் வெட்டிய தந்தை! பசறை கோணகலை பகுதியில் புதல்வரை சவரக்கத்தியால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார...
Read More
எரிபொருளுக்கான QR ஒதுக்கீடு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு

எரிபொருளுக்கான QR ஒதுக்கீடு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு

  எரிபொருளுக்கான QR ஒதுக்கீடு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு   அனைத்து கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளத...
Read More
ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு - மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்

ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு - மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்

ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு - மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபத...
Read More
தனுஷ்கோடி கரைவலை மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை

தனுஷ்கோடி கரைவலை மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை

 தனுஷ்கோடி கரைவலை மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆமைகள்.... காப்பாற்றி கடலில் விட்ட மீனவர்கள்...
Read More
உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

  உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல் இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படுவது...
Read More
2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 3

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 3

  2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 3 2009 இறுதி யுத்தம் என்பது பல நாடுகளின் இரகசிய உதவிகளோடு பாரிய யுத்த விதி மீ...
Read More